2169
நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் திமுகவை கிழித்து தொங்கவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ...

1444
கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்...

1484
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். பூந்துறை ரோட்டில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித...

3639
அமமுக பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம் அழைக்கப்படுவார் எனத் தாம் நினைப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ராமச்சந்திரா ஆதித்னாரின...

3302
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒரே அணியில் இணையலாம், ஆனால் ஒருபோதும் அவர்களால் அதிமுக-வின் இணைய முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நக...

3497
ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுகவில் இன்றும் தொடர் ஆலோசனைகள் நடைப்பெற்றன. ஓபிஎஸ் சின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டேன் என ஜெயக்குமாரும், ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக...

8558
திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அன்று கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுக பிரமுக...



BIG STORY